என் வாழ்கையின்
விதை நெல் நீ!
உன்னைப் பிரிந்தாலும்
உன்னைச் சுற்றியே இருக்கும்
வாழ்க்கை எனக்கு
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
குடியானவன் போல.
விதை நெல் நீ
Subscribe to:
Post Comments (Atom)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று
என் வாழ்கையின்
விதை நெல் நீ!
உன்னைப் பிரிந்தாலும்
உன்னைச் சுற்றியே இருக்கும்
வாழ்க்கை எனக்கு
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
குடியானவன் போல.
2 comments:
naku romba piduchi iruku..
நன்றி செந்தில்
Post a Comment